மரக்காணம்: மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் 3,000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மரக்காணத்தில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
The post மரக்காணம்: 3,000 ஏக்கர் உப்பளம் மழைநீரில் மூழ்கியது appeared first on Dinakaran.